தோ்தலைப் புறக்கணிக்கக் கோருவது சட்டவிரோதமான செயல் அல்ல!
கஜேந்திரன் நீதிமன்றத்தால் விடுதலை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பு செய்யுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பரப்புரையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இவ்வாறு பரப்புரையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்! – தமிழரசுக் கட்சி
நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது தமிழரசுக் கட்சி! ஆறு பேரில் சிறிதரன் மட்டும் முடிவுக்கு எதிர்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற…
சமூக ஊடக விளம்பரங்களுக்காக வேட்பாளர்கள் அதிகம் செலவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இதுவரை மெட்டா விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகளவு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது சமூக…
யாழில் இன்று சிறீதரனுடன் எம்.பியுடன் ஜனாதிபதி வேட்பாளர் திலகர் சந்திப்பு
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அவரது…
தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோருக்கு இன்றும் நாளையும் வாய்ப்பு
ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பைத் தவறவிட்டவர்கள் இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத…
நிப்பொன் பெயின்ட் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் AYDA தேசிய விருது வழங்கும் விழா!
நிப்பொன் பெயின்ட் லங்கா (Nippon Paint Lanka) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்புக்கான AYDA தேசிய விருது வழங்கும் விழாவானது, இலங்கை கட்டிடக் கலைஞர்கள்…
ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுர விதானகமகே இன்று வெள்ளிக்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து…
நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை திடீரென நிறுத்தப்பட்டது
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது வியாழக்கிழமை (05) பயணத்தில் ஈடுபடவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல்…
சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றார் – அனுர குற்றச்சாட்டு!
”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்….
வாக்குச்சீட்டைப் பொதுவெளியில் பகிர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்கான வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளருமான ஒரு…
