வாக்குச் சீட்டைக் கிழித்த யாழ். இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைச் சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று…

யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு!

யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது, என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். தபால் மூல வாக்குகளை…

யாழ்ப்பாணத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த இளைஞர்!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைக் கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு…

கிளிநொச்சியில் சுமுகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7…

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை முதல் வாக்களிப்பு மும்முரம்!

அம்பாறை மாவட்டத்தில் இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை முதல் 528 வாக்களிப்பு நிலையங்களில்  ஆரம்பமாகியது. குறிப்பாக கரையோர பிரதேசங்களில் இன்று காலையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும்…

யாழ்ப்பாணத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்! (படங்கள்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் தமது…

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் காலை 7 மணியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் சீரான…

தமிழ்த் தேசியம் பேசுவோர் ஏன் பொது வேட்பாளரை எதிர்க்கின்றார்கள்? – ஐங்கரநேசன் கேள்வி

தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத்…

பேச்சுக்கள் தோல்வியடைந்ததால்தான் பொது வேட்பாளரின் தேவை ஏற்பட்டது – அரியநேத்திரன்

நாங்கள் இதுவரை எட்டு ஜனாதிபதிகளுக்கு வாக்களித்திருக்கின்றோம். வாக்களிக்கா விட்டாலும் பலதரப்பட்ட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம். அவை யாவும் வெற்றியளிக்காத நிலையிலேயே நான் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளேன் என தமிழ்ப்…

சமூக ஊடகங்கள் மீது தீவிர கண்காணிப்பு – கட்டுப்படுத்த விசேட பொறிமுறை

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பின்னரான 48 மணித்தியாலங்கள் மௌன காலப் பகுதியில் வேட்பாளர்களின் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக சமூக…