உலகக் கிண்ணத் தொடர்- இலங்கை அணி அபார வெற்றி!
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதன்படி, இன்று முதல் எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும்…
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும்- ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து!
அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமைக்கு பொறுப்பேற்று, பொது பாதுகாப்பு மற்றும்…
அக்குரேகொட சட்டத்தரணி படுகொலை சம்பவம்- சகோதரர்கள் இருவர் கைது!
அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு…
திஸ்ஸமஹாராம நகருக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் 26 பாடசாலை வாகனங்களுக்குத் தடை!
திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் போக்குவரத்துக்குத் தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்டு அவற்றுக்குத் தடை உத்தரவு…
நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய விலைகள் அறிவிப்பு!
2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில்…
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்- ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி…
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் எதிர்ப்புப் பேரணி!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி எதிர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட…
இன்றைய உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா!
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக, கமில் மிஷாரவுக்குப் பதிலாக குசல் ஜனித் பெரேரா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக…
அத்து மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினமும் (15), இன்றையதினமும் (16)…
