மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம்!
அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் கால்நடைகளை வேட்டையாடி வருவதாக வாவியை அண்மித்த பகுதிகளில் வசித்து வரும் கால் நடை வளர்ப்பாளர்களும்,…
சமூக ஊடகங்களில் பரவிய காணொளி- ரயில்வே பொது மேலாளர் வெளியிட்ட கருத்து!
ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது குறித்து ரயில்வே பொது மேலாளர்…
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது!
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என…
கோட்டாபய ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்!
கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி…
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு!
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் இன்று (17 ) மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….
ஜனவரி 21 இல் கூடுகிறது நாடாளுமன்றம்!
நாடாளுமன்றம் 2025 ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர…
மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று!
மின் கட்டண திருத்தம் தொடர்பாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுக் கருத்துரை கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில், அது தொடர்பிலான பொதுமக்கள் கருத்துக்…
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று!
சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில், இன்று (17) சீனாவின்…
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை!
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் இன்று (17) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதயங்க வீரதுங்க 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும்…
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் ஆதரவு இருக்கும்- சீன பிரதமர் வலியுறுத்தல்!
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மற்றும் சீன பிரதமர் லி கியாங் இற்கும் இடையில் நேற்று பெய்ஜிங்கில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. நீண்டகால இருதரப்பு உறவை…
