யாழில் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

யாழ். பலாலி அந்தோணிபுரம் பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6.500 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அப்பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை பட்டியல்!

நுகர்வோர் விவகார அதிகாரசபை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை வரம்புகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை குறைந்தபட்ச விலை ரூ. 28-35க்குள் விற்பனை செய்யப்பட…

மனைவியின் தகாத உறவால் நேர்ந்த துயரம்!

மாதம்பே பழைய நகரப் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக…

முல்லேரியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று (28)…

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் ஏற்படும்- இலங்கை மத்திய வங்கி!

2025 ஜனவரியில் திருத்தப்பட்ட மின்சார கட்டணத்தில், எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் ஏற்படுத்தியமையால், முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்…

இறக்குமதி செய்யப்பட்ட உப்பை விநியோகிக்க நடவடிக்கை!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் தொன் உப்புத் தொகையை தொழில்துறை அமைச்சின் பரிந்துரையின் பேரில், தொழில் வழங்குநர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வணிக இதர…

யாழில் இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் இயேசுவின் சிலுவையில் இருந்து இன்று(28) நீர் கசிந்த சம்பவம் பிரதேசவாசிகளை ஆச்சர்யத்துக்குள்ளாகியிருக்கின்றது. இயேசுவின் விரல் பகுதியில் இருந்து…

அந்தாட்டிக்காவில் இலங்கையர் படைத்த சாதனை!

இலங்கையரான ஜொஹான் பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையான வின்சன் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். 4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர்…

ரணில், சஜித் கூட்டணி தொடர்பிலான மற்றுமொரு கலந்துரையாடல் இன்று!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28) இடம்பெறவுள்ளது. எனினும் கலந்துரையாடல் நடைபெறும் இடம்…