யாழ். கோட்டை மற்றும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்த திட்டம்!

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பவற்றை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம்…

கடலில் நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்!

ஹிக்கடுவ கடலில் நீராடச் சென்ற 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், நீராடச் சென்ற…

போலியான தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தியை கண்டு ஏமாற வேண்டாம்!

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட…

பரீட்சைக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், புத்தளம் , கற்பிட்டி – பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெறவிருந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை முதல் தற்காலிகமாக மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். ஊவா மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

எதிர்க்கட்சித் தலைவர் – இந்திய உயர்ஸ்தானிகர் விசேட சந்திப்பு!

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில்…

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானி எதிர்காலத்தில்!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரிசிக்கான கட்டுப்பாட்டு…

இலங்கை – இந்தியாவிற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்திய அரசாங்கத்தின் 508 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இலங்கையின் தோட்டப் பகுதிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுவது தொடர்பாக இந்தியாவிற்கும் – இலங்கைக்கும்…

‘பொடி லெசி’ இந்தியாவில் கைது!

பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடுப்புக் காவலில் இருந்த ‘பொடி லெசி’…

மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை!

மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த அறிவிப்பு நாளை (17)…