இலங்கையில் பெண்கள் புகைப்பிடிக்கும் வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் ஆண்களை விட பெண்கள் புகைப்பிடிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சமன் இத்தகொட வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, பெண்களுக்கு முதல் நிலை நுரையீரல் புற்றுநோய், ஐந்தாம்…

விகாரையிலிருந்து துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் மீட்பு!

பட்டியவெல நிஹலுவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றின் நிலப்பகுதி ஒன்றில் இருந்து துருப்பிடித்த இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெலியத்த பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (27)…

அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் இல்லை- நலிந்த ஜயதிஸ்ஸ!

அரசாங்கம் விதித்துள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை…

வர்த்தக கடைகளில் பதுக்கி வைக்கப்படும் அரிசி- பொதுமக்கள் புகார்!

பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில வர்த்தக கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்கபடுவதாகவும், அரிசி வாங்க வரும் பொதுமக்களிடம் அரிசி இல்லை என்று விற்பனையாளர்கள் கூறி…

மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. விஜேராமவில் உள்ள முன்னாள்…

ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள…

மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில்அனுமதி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இன்று (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக…

விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்…

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 10 இலட்சம் அபராதம்!

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகாரசபையால் பல சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில்,…

நிலவும் சிவப்பரிசி பற்றாக்குறை- சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி!

சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள், சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள்…