இலங்கை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்தமையால், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…

யாழ்.பல்கலையில் விரிவுரையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம்!

பதவியை இராஜினாமா செய்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில்,…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரித்துக் காணப்படும். தென் மற்றும்…

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்!

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை பணிகள் குறித்து கொழும்பு போக்குவரத்து பிரிவு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த ஒத்திகை நடைபெறும் நாட்களில்…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை!

அண்மையில் ஏற்பட்ட பருவமழை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்தது. அதனடிப்படையில், இந்தியாவில் இருந்து…

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன?

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தார்கள். மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்தி இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, மாணவர்களின்…

யாழ்.பல்கலைக்கழக பீடாதிபதிக்கு ஆதரவாக போராட்டம்!

பதவியை இராஜினாமா செய்த யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பெண் கைது!

நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண் இன்று மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க…

உள்ளூராட்சித் தேர்தல் விரைவில்!

நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக சமர்ப்பித்துள்ள நிலையில், தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடாத்த…

யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை!

யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க…