மன்னார் நீதிமன்றின் முன்பு துப்பாக்கிச் சூடு!

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (16) இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைகளுக்காக…

ஜனாதிபதியின் சீன விஜயம்- முதலாவது ஒப்பந்தம் கைச்சாத்து!

சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள…

சீன முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “Invest in…

சிறுமி கடத்தப்பட்ட விவகாரம்- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கம்பளை, தவுலகல பகுதியில் வேன் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும்…

அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கிய போதும், பொதுப்…

மாகாண சபைக்கு சொந்தமான 2000 வாகனங்கள் மாயம்!

மாகாண சபைகளில் வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செய்தியை பொது நிர்வாகம்,…

வல்வை மண்ணின் பாரம்பரியம்- கோலாகலமாக நடந்த ராட்சத பட்ட திருவிழா!

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம். வல்வையின் பட்டம் கட்டும் கலை அழிந்து விடக்…

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை…

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம், 12 மணித்தியாலங்களுக்கு தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…