இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், வானம் முகில் செறிந்தும் காணப்படும். கிழக்கு, மத்திய , தென் மற்றும் ஊவா…

டேட்டா பக்கேஜ்களின் விலை அதிகரித்துள்ளதாக வெளியாகிய செய்திகள் தவறானவை!

கையடக்க தொலைபேசிகளுக்கான டேட்டா பக்கேஜ்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் இந்திரஜித் ஹடபங்கொட தெரிவித்துள்ளார். இலங்கை…

ஹர்ஷன நாணயக்கார கலாநிதி பட்ட விவகாரம்- CID செல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, பாராளுமன்ற ஊழியர்கள் பலர் நாளை (15) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற இணையதளத்தில் நீதி…

வெள்ளத்தில் மூழ்கிய சோமாவதிய வீதி!

நேற்று (13) முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காவில – சோமாவதிய வீதியில், சோமாவதிய…

5 பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று…

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க தீர்மானம்!

புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட இருப்பதோடு, இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்…

கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர விசேட திட்டம்!

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர்…

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி!

புதிய ஒரு திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது தைப்பொங்கல்…

இன்று உழவர் திருநாளாம் தைத் திருநாள்!

“தை பிறந்தால் வழி பிறக்கும்ˮ என்பது முன்னோர் வாக்காகும். இதற்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழ் திருநாளே பொங்கல் திருநாளாகும். பழமைகளைப் பக்குவமாய் வழியனுப்பி புது…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு , கிழக்கு, வடமத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை…