கட்டாருக்கான இலங்கை தூதுவராக பொறுப்பேற்ற முதலாவது பெண்!
கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார்….
இந்தியாவிலிருந்து 4,500 மெற்றிக் தொன் உப்பு இலங்கைக்கு வருகிறது!
அண்மையில் ஏற்பட்ட பருவமழை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இலங்கை வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) செயல்முறையை அறிமுகப்படுத்தல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (24) கொழும்பில் உள்ள…
மதுபோதையில் வாகனம் ஓட்டியவர் கைது!
சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, குறித்த சந்தேக…
யோஷித ராஜபக்ச கைது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். யோஷித ராஜபக்ச,…
தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியே தேங்காய் தட்டுப்பாடும் காரணம்!
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என ருஹுணு…
முதன்முறையாக நாடாளுமன்றத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தைப்பொங்கல் தின நிகழ்வு நேற்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்…
இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு…
அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையீடு!
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டதாலும், பச்சை அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை,…
பச்சை மிளகாய் விலை 1,800ஆக அதிகரிப்பு!
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளது. நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் மொத்த விலை ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ளதுடன், உள்ளூர்…
