மருந்துத் துறை இன்றைய உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது- நலிந்த ஜயதிஸ்ஸ!
சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாரஹேன்பிட்டவில் உள்ள ‘மெஹெவர பியச’ அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்….
18ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி ஆரம்பம்!
18ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற…
எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் இல்லை- வெளியாகியது வர்த்தமானி!
எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…
இன்றிரவு சீனாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ…
இந்துமத கைதிகளை பார்வையிட நாளை விசேட சந்தர்ப்பம்!
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சிறைக்கைதிகளை பார்வையிடும் விதிமுறைகளுக்கு…
கடத்தப்பட்ட 16 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்!
நேற்று முன்தினம் (11) கண்டி தவுலாஹல பகுதியில் வைத்து 16 வயது மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவ்வேளையில் குறித்த மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர்…
நாட்டின் பல இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!
பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது….
சடுதியாக அதிகரித்த புளியின் விலை!
நாட்டில் புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட…
குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை மாகாண மட்டத்தில் நிறுவ நடவடிக்கை- ஆனந்த விஜேபால!
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். விசாரணைகளை நெறிப்படுத்தி…
வாகனங்களுக்கான இறக்குமதி வரி 500 வீதமாக அதிகரிக்கலாம்- வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்!
வாகனங்களுக்கான இறக்குமதி வரி தற்போது 300 வீதமாக காணப்படுகின்ற பட்சத்தில், இந்த எண்ணிக்கை 400 வீதம் அல்லது 500 வீதமாக அதிகரிக்கக் கூடும் என்று இலங்கை வாகன…
