உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் வைத்து நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்க…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை!
ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுந்தரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…
பெண்களை தாக்கி பகலில் கொள்ளை!
பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்று (23) முற்பகல் வவுனியா…
இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன்…
மதுபோதையில் தூங்கிய பொலிஸ் அதிகாரிகள்- வைரலான வீடியோ!
பொலிஸ் அதிகாரிகள் பலர் பணி நேரத்தில் மதுபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், குறித்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான…
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு!
நாடாளுமன்ற உணவகத்திலிருந்து உணவு வாங்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 1,550 ரூபவாக அதிகரிப்பதற்கு இன்று (23) கூடிய நாடாளுமன்ற அவைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது….
வெட்கம் இருந்தால் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க அரச வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ!
அரச வீடுகளில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் வெட்கம் இருந்தால் குறித்த வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்…
முன்னாள் ஜனாதிபதிகள் மூன்று பேர் மாத்திரமே அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துகின்றனர்- ஜனாதிபதி தெரிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிக்காலம் முடிவடைந்ததும் தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தாமல், தனது சொந்த வீட்டிற்கு சென்றதற்காக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…
2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்- பிரதமர்!
கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி…
நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு!
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். அவர் நாடாளுமன்றில் தெரிவித்த விடயங்களாவன, “இன்றிலிருந்து நாடாளுமன்றம் அறிவிக்கப்பட்டு…
