இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் “Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி…
77 ஆவது சுதந்திர தின விழா- எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!
77ஆவது சுதந்திர தின விழா இந்த வருடம் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதனை குறைந்த செலவில்…
சஜித் – ரணில் கட்சிகள் இணைவு பற்றி ஆராயப்படுகின்றது- ரஞ்சித் மத்தும பண்டார!
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் எனக் கட்சி ஆதரவாளர்கள் கோருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும…
வடமத்திய மாகாணத்தில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்!
வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில், ஆசிரியர் ஒருவர் உடன் அமுலுக்கு வரும்…
தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் விவாதம்!
தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
பஸ் ஒன்றின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து…
பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு- இறுதித் தீர்மானம் இன்று!
பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார். 1988 இல் நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் இருந்து தனது அரசியல்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின்…
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை…
