முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கேள்வி எழுப்பவுள்ள எதிர்க்கட்சி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வி தகமை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் பதவி விலகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள…

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி முடிவு!

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாக ஏரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (02)…

கிளிநொச்சியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குறித்த சடலங்கள் இரண்டும் ஆண்களின்…

மாத்தறை சிறையில் மரம் வீழ்ந்து விபத்து- ஒருவர் பலி!

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்த விபத்தில் 11 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) இரவு 10…

07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Nelsonஇல் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய…

தேசிய புலனாய்வு பிரிவின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய!

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஓய்வுபெற்றதையடுத்து, வெற்றிடமான தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல்…

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

எம்பிலிப்பிட்டிய – உடுகம பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்…