சட்டவிரோதமான முறையில் வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த நபர் கைது!
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அசெம்பிள் செய்யப்பட்ட 8 வாகனங்கள் சந்தேக…
இலங்கை சுங்கத்துறை பதிவு செய்த சாதனை!
இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக…
மஹிந்த மீது புலிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள்- சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்!
பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பிச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது…
பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் பலி!
பஸ்ஸொன்று மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு மீண்டும்…
உயர்தர மாணவி தற்கொலை!
பரீட்சையை திருப்திகரமாக எழுத முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை மகாஜன கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன்…
‘புதிய இளையவர்கள், மகளிர்கள் அரசியல் பயணத்துக்கு முன்வர வேண்டும்’- சி.வி.கே.சிவஞானம்!
‘புதிய இளையவர்கள், மகளிர்கள் அரசியல் பயணத்துக்கு முன்வர வேண்டும்’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்….
மண்ணெண்ணெய் விலையில் திருத்தம்!
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்ணெண்ணையின்…
புதிய ஆண்டில் ஜனாதிபதி வௌியிட்ட விடயம்!
புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சவால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப…
“க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (1)…
போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது!
போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்…
