புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாக ஏரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (02)…

கிளிநொச்சியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குறித்த சடலங்கள் இரண்டும் ஆண்களின்…

மாத்தறை சிறையில் மரம் வீழ்ந்து விபத்து- ஒருவர் பலி!

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்த விபத்தில் 11 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) இரவு 10…

07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Nelsonஇல் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய…

தேசிய புலனாய்வு பிரிவின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய!

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க ஓய்வுபெற்றதையடுத்து, வெற்றிடமான தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி பதவிக்கு மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய ,ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல்…

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டவர் கைது!

எம்பிலிப்பிட்டிய – உடுகம பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்…

சட்டவிரோதமான முறையில் வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த நபர் கைது!

சட்டவிரோதமான முறையில் வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அசெம்பிள் செய்யப்பட்ட 8 வாகனங்கள் சந்தேக…

இலங்கை சுங்கத்துறை பதிவு செய்த சாதனை!

இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக…

மஹிந்த மீது புலிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள்- சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்!

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பிச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது…