சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்!
2025ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல்) கட்டளையை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025ஆம்…
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினரின் போராட்டம்- ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்!
ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்…
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) இறுதி செய்துள்ளன. இது இந்தியாவின் பரந்த சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத்…
விற்பனைக்கு தயாராகவிருந்த மூன்று பேழைகள்- இரு சந்தேகநபர்கள் கைது!
புதையலில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும், செதுக்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவங்களிலான மூன்று பேழைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ…
பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம்- 6 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6…
இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!
யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் (27)…
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது!
அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளே…
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் நாளைமுதல் தொடர் பணிப்புறக்கணிபு!
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை (28) காலை 8.00 மணி முதல் நாடு…
பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது குறித்த…
நாட்டில் நிகழும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் நாளாந்த தேடுதல் நடவடிக்கை- 524 பேர் கைது!
நாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளினை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்றைய தினம் 30,236…
