இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்…

கெரண்டிஎல்ல விபத்தில் மரணித்தவர்களுக்கான இழப்பீடு தொடர்பில் வெளியான தகவல்!

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி…

டீச்சர் அம்மாவுக்கு பிணை!

இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் இன்று (14) நீதிமன்றத்தில் சரணடைந்த தரம் 5 புலமைப்பரிசில் ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ அல்லது டீச்சர் அம்மாவை பிணையில்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலை மாணவர்கள் உணர்வுபூர்வமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்றைய தினம் யாழ். பல்கலையில் “குருதியால்…

முன்பிணையில் விடுவிக்க கோரி மஹிந்தானந்த அளுத்கமகே மனு தாக்கல்!

முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை…

தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் ஊர்திப்பவனி திலீபனின் நினைவிடத்தில் இன்று ஆரம்பம்!

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எடுத்துக்காட்டும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது. இந்த ஊர்திப்பவனி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்- தயாசிறி ஜயசேகர எம்.பி!

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஒன்றுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர…

லிட்ரோ எரிவாயு மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல வருடங்கள் ஆகியும் தமது சம்பளம் உயர்த்தப்படவில்லை என்றும், அரசாங்கம் நிர்ணயித்த…

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு- நீதி மன்று வழங்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்த மனுவை உறுதி செய்வதற்கு ஜூன்…

நீராட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…