சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம்- மூன்று மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம்…
ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும்!
ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல்- நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் முகாமை செய்ய 3 குழுக்கள்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்…
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அன்றைய தினம் நடத்த வேண்டாம் எனக்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்!
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார…
எரிபொருள் கையிருப்பு தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட தகவல்!
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (17) வெளிப்படுத்தினார். 92…
புதன்கிழமைகளில் அரச ஊழியர், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை; மேலதிக வகுப்புகளுக்கும் தடை!
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்….
‘IRIS Dena’ கப்பல் தாக்குதல்- பழிவாங்க தயாராகும் ஈரான்!
இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதிலிருந்த கடற்படையினரைக் கொலை செய்தமைக்காக, எதிரித் தரப்பினர் மீது பாரிய பதில் தாக்குதல்…
ஆசிய சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!
ஆசிய சந்தையில் இன்று (17) முற்பகல் நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.8% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 103.08 டொலராக பதிவாகியுள்ளது….
