அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சீனப் பயணம் ஒத்திவைப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த முக்கியத்துவமிக்க பயணம், ஈரான் போர் காரணமாக சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…
யா/ கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு!
யா/ கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் 2026இன் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த நிகழ்வானது பி.ப 2.00 மணியளவில்…
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வான்பரப்பை தற்காலிகமாக மூடியது!
ஈரானினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது. விமானங்கள், பணியாளர்கள் மற்றும் நாட்டின் நிலப்பரப்பைப்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும்…
போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு மூலோபாய நிபுணர்…
பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் QR முறைமை அவசியப்படாது- பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க!
தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும்!
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்….
ஜனாதிபதி அநுர, மனோ கணேசனுக்கும் இடையில் உரையாடல்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (16) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வு…
எரிபொருளுக்கான QR குறியீடு முறை- ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை!
QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் முகாமைத்துவ முறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு, தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்தைப் பேணுவதற்குப் போதுமானதாக இல்லை என முச்சக்கர வண்டி…
விவசாயிகளுக்கு QR குறியீடு இன்றி எரிபொருளை வழங்க நடவடிக்கை!
எரிபொருள் அனுமதிப் பத்திரம் (QR குறியீடு) இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி விவசாயிகளுக்கு அறுவடை பணிகளுக்காக…
