இம்ரானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை…
புதிய பிரேரணையில் இலங்கை குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரித்தானியா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத் க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய…
பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கை விஜயம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அவரின் இலங்கை விஜயம்…
மகனைத்தேடிய தாய் மரணம்: தொடரும் துயரம்!
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார்.வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61என்ற தாயே…
மொட்டு’ கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்க கோரிக்கை!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு புத்துயிர் கொடுத்து அதனைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள…
மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்
பிபில – பதுள்ளகம்மன பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் நேற்று (21) இரவு தனது 3 வயது மகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப…
தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல் பிரிவிலுள்ள செட்டிபாளையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று (22) மீட்டுள்ளதாக…
கம்பஹாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வழமைக்கு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கம்பஹா நகரில் மூடப்பட்டிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும், இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்பஹா நகரில் உள்ள பொது…
சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றாளர்
சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 28 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 4,775…
ஒரு திருமணத்தில் 150 பேர் கலந்து கொள்ள அனுமதி
திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொவிட் தொற்றின் புதிய திரிபு இலங்கையில் இனம் காணப்பட்டதை அடுத்து…
