தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டில் தாய்த் தமிழ் மொழி தின விழா
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கக் அமைப்பின் ஏற்பாட்டில் தாய்மொழி தினத்தை சிறப்பிக்கும் முகமாக தமிழ்மொழி விழா நேற்று மாலை செங்கலடி செல்லம் பிறிமியர் திரையரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது….
200 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!
போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் 200 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் வாத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். உந்துருளியில் பயணித்த சந்தர்ப்பத்தில் அவர் கைது…
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு விஜயம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். அவர் தமது விஜயத்தின் போது,…
தொற்றாளர்களின் எண்ணிக்கை 79, 999 ஆக அதிகரித்துள்ளது
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 519 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய…
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை…
கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டது!
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கட்சி கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. பேராயர் உத்தியோகபூர்வ இல்லம் அறிக்கை…
சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பை நீக்கியது ஏன்?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும், கட்சி தலைவர் கூட்டத்திலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…
நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (22) சில நேரங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில்…
தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை:அரசு மீது சந்திரிகா கடும் குற்றச்சாட்டு!
இலங்கையில் இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுபடுகின்றன. வடக்கு, கிழக்குத் தமிழர்களைக் கைவிடும் ஆட்சிப்போக்கே காணப்படுகின்றது.என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…
அரசமைப்பு உருவாக்க நிபுணர்குழு கூட்டமைப்பினருடன் பேச்சு!
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
