கொரோனாத் தடுப்பூசி யார் யாருக்கு ஏற்றக்கூடாது?

கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர்…

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய யுவதி ஒருவர் கைது!

பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத ஆயுதப்பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்தறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஏப்ரல்…

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் க.பொ.த. சா/த தரப் பரீட்சை

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக்…

கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக…

தடை உத்தரவை நான் பெற்றுக்கொள்ளவில்லை: வினோ

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் காவற்துறையினர் நேற்றையதினம் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக மாங்குளம் காவல்…

உப காவல்துறை பரிசோதகர் விளக்கமறியலில்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் டீ-56 ரக தோட்டாக்கள் 15ஐ எடுத்து செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் உப காவல்துறை…

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோ கிராம் 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வென்னப்புவ பகுதியில் 36, 39 வயதுடைய இருவர் கைது…

இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம்: மீண்டும் எச்சரிக்கை!

இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது….

மாகாண சபை தேர்தல் – அரசு அறிவித்த முக்கிய செய்தி

மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்துவது குறித்து அரச உயர்மட்டம் பரீசிலித்து வருகின்றது….

செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம்

நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 30ம்  திகதி அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள்…