பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.08 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை…
கொரோனா ஆபத்து முடிந்தாலும் ஒன்லைன் கற்பித்தல் தொடர்ந்து நீடிக்கும்
‘கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, ஒன்லைன் கல்வி என்பது இனிமேல் நிற்காது,’ என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக….
கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்தக் கூடாது: வெள்ளை மாளிகை உத்தரவு
‘அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகரீதியிலான நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது,’ என வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை…
தேவைக்கும் அதிகமாகவே குவிந்த எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள்
எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் தேவைக்கும் அதிகமாகவே குவிந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை சேவை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான எச்1பி விசா, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. வேலை…
மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
தன் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி, கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், மலாலா கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த…
மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து…
டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி மரணம்!
திருகோணமலை் மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக நேற்றையதினம் (18) சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா மகளிர்…
ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி
ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீரவினால் சுகாதார…
பேரணியில் கலந்துகொண்டவர்கள் வயது வித்தியாசம், தகுதி வித்தியாசம் இன்றிக் கைது!
“பேரணி நடத்த நீதிமன்றத் தடை பெறப்பட்ட இடங்களில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வயது வித்தியாசம், தகுதி வேறுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை…
நெற்றியில் பொட்டுடன் விண்கலத்தை நெறிப்படுத்திய சுவாதி
நெற்றியில் பொட்டுடன் விண்கலத்தை நெறிப்படுத்திய சுவாதி மோகனை பார்த்து பெருமை கொள்கிறது தமிழினம் என பலரும் தமிழர் பெருமை பேசுகின்றனர். செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின்…
