இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 இலட்சத்தை தாண்டியது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா…

சிறுவர் முறைப்பாடுகளுக்கு தீர்வு இல்லை!

2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என…

மாநகரசபை ஆணையாளரின் கடமையை சபை குறைத்தமைக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரும் பதில் செயலாளாருமாகிய தயாபரனின் கடமை அதிகாரத்தை மாநகரசபை அமர்வில் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை ஊழியர்கள் இன்று (16) கண்டன ஊர்வல ஆர்பாட்டத்தில்…

விதிமுறைகளை மீறியதற்காக 3143 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 3143 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்….

மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்த தாய்

மகன் மற்றும் மகளுக்கு தாய் விஷம் கொடுத்து அவரும் பருகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த விஷத்தை உட்கொண்ட தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் நேற்று (15) தம்புள்ளை…

கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? – ஆனந்தசங்கரி

கச்சை தீவை எழுதி கொடுத்த நாடு இப்​போது கச்சை தீவை தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…

மக்களுக்கு விக்கினேஸ்வரன் விடுத்துள்ள செய்தி!

கிளிநொச்சியில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தால் கோரப்பட்டால் அது தொடர்பான நடவடிக்கைக்கு தம்மை தொடர்பு கொள்ளுமாறு யாழ்…

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன!

இன்று முதல் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் இதனை தெரிவித்துள்ளார். இராணுவ மருத்துவமனையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர்…

1000 ரூபா வழங்கினால் 13 நாட்கள் மாத்திரமே வேலை!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் பட்சத்தில் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்களே கூறி…