கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி- நாகேந்திரபுரம் பிரதேசத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாகேந்திரபுரம் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்கு வந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்….

ஆபிரிக்காவில் மீண்டும் வெடித்து கிளம்பும் எபோலா

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஆஃப்ரிக்க நாடுகள் போராடி வரும் நிலையில் மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினியாவில் மீண்டும்  எபோலா கொல்லுயிரி பரவ தொடங்கியிருக்கிறது. கடந்த 2014 –…

14 மலைச் சிகரங்களில் எட்டில் ஏறிய பாகிஸ்தான் வீரர் மாயம்

உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களில் எட்டில் எரிய பாகிஸ்தான் வீரர் மாயமாகியுள்ளார். கே-2 மலைச் சிகரம் மீது எற முயன்ற மலையேற்ற வீரர் சத்பரா…

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.93 கோடி ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.93 கோடியை தாண்டியது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன….

‘மாஸ்க்’ அணிவதால் மேம்படும் சுவாசம்: ஆராய்ச்சியில் வந்த மகிழ்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முக கவசம் அணிய வேண்டும் என, ஓராண்டுக்கு மேலாக வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், முக கவசம் அணிவதால், சுவாசத்தையும் மேம்படுத்த முடியும் என,…

அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் போராட்டக்காரர்கள்..!

மியான்மர் நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆங் சங் சூ காய் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக ஆதரவாளர்களது போராட்டம்…

மியான்மரில் இராணுவ ஆட்சி நிர்வாகத்தை எதிர்க்கும் போராட்டங்கள்

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆட்சி நிர்வாகத்தை இராணுவம் கைப்பற்றியதை எதிர்க்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன்…

இலங்கை மக்களை இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு பணிப்பு!!

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின்…

பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் தோற்றம் பெற வேண்டுமாயின் இளம் தலைமுறையினர் மத்தியில் பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதி…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய பெண்ணுக்கு கொரோனா

கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. “கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பி.சி.ஆர் மாதிரிகளை…