இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவுக்கு சீனா வழங்கிய பதில்
யாழ்.குடாநாட்டுக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு…
கொரோனா – முன்னாள் சபாநாயகர் காலமானார்
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் லொக்கு பண்டார இன்று மாலை காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 81. கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில்…
முழுமுடக்கத்துக்கு நாடு வரவுள்ளது – அதிகரிக்கும் அவலம்
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவது அவசியம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அல்லது ஆகக்குறைந்தது ஓரளவுமுடக்கலையாவது நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்வரும் வாரங்களில்…
பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. தற்போது மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சவளக்கடை, மத்தியமுகாம், நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைகள்…
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி!
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல கட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்த பல்கலைக்கழக மானிய ஆணையகம் நடடிவடிக்கை எடுத்துள்ளது. அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இந்த…
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரை
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன….
மாணவர்களுக்கு கொடுமை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம்…
பொருத்தமான தடுப்பூசியைப் பெற அரசால் முடியவில்லை!
இலங்கைக்குப் பொருத்தமான கொரோனாத் தடுப்பூசியை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். அம்பாந்தோட்டையில்…
எவரும் வரலாம் – போகலாம்; எங்கள் பயணம் தொடரும்!
எவரும் வரலாம். எவரும் போகலாம். எங்கள் முற்போக்குப் பயணம் தொடரும்.என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது…
காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்திச் செல்ல விரும்பவில்லை -அரசு
காணாமல்போனோர் அலுவலகத்தை நடத்திச் செல்ல அரசு விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரச நிதி…
