இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்கள்

இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 8088 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 916 பேர் முழுமையாகக் குணமடைந்து வைத்தியசாலை மற்றும்…

சுகாதார விதிமுறைகளை மீறிய 14 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என…

உலக ஈரநிலங்கள் தினம் இன்று!

1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஈரானில் ரும்ஸாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினம் உலக ஈர நிலங்கள் தினமாக…

இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்ட்டம் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்!

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்….

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது

அளுத்கம காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற…

கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் பலி!

கொரோனா தொற்று காரணமாக மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக…

பொத்துவில் – பொலிகண்டி போராட்டத்துக்கு முதலாவது தடை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருப்பதாக தெரியவருகிறது. ஜெனீவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

வடமாகாணம் முழுவதும் இ.போ.ச சேவை திடீர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு எதிராகவே…

யாழ் நிர்வாக செயற்பாடுகளில் தொடரும் குழப்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அரசியல் தலையீடுகளினால் யாழ்ப்பாணத்தில் நிர்வாகம் சீர்குலையும் அபாயம் எழுந்துள்ளது. அனைத்து துறைகளிலும் நிர்வாக உயரதிகாரிகள் தனது சொல் பேச்சை கேட்பவர்களாக இருக்க…

இணையத்தில் நிதி மோசடி!

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெலிகம பகுதியில் வைத்து கைது…