நுவரெலியாவில் நில அதிர்வு!

நுவரெலியா, வலப்பனை பகுதியில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது ரிச்டெர்…

இரு நாட்களுக்குள் தீர்வு இல்லையேல் தொடர் போராட்டம்! – கோட்டா அரசுக்கு 85 தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்க முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அரசு இரு நாட்களுக்குள் தீர்வை வழங்க வேண்டும். இல்லாவிடின்  85 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்துத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில்…

அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட மக்கள் விடுதலை முன்னணி முடிவு!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தீர்மானித்துள்ளது. தமது போராட்டத்தின்…

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னார் விஜயம்!

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு இன்று(29) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார். இன்று…

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!

சுதந்திர தின நிகழ்வு மற்றும் அது குறித்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக…

அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைப்பு!

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பினை அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியலமைப்பு திருத்தம்…

நாட்டின் அநேக பிரதேசங்களில் கொவிட்சீல்ட் தடுப்பூசி

கொரோனா தடுப்பு கொவிட்சீல்ட் தடுப்பூசி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அந்த வேலைத்திட்டம் நேற்று மேல் மாகாணத்தில் பிரதான 9 வைத்தியசாலைகளில்…

முறைப்பாட்டாளருடன் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்ட முல்லைத்தீவு காவல்துறையினர்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மையானது என்ற விடயத்தினை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள்…

கிழக்கு மாகாணங்களில் இன்று75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது….

வடக்குக்கு 11 ஆயிரம் தடுப்பூசிகள்

வடக்கு மாகாணத்தின் மருத்துவ சேவையாளர்கள் உட்பட சுகாதாரத்துறையினருக்கு ஏற்றுவதற்காக 11 ஆயிரத்து 80 கொரோனாத் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…