அரச சொத்துக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கபடமாட்டாது !
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு அரச சொத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்காது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொழும்பு…
2.5 மில்லியன் கோவிஷீல்ட் தடுப்பூசி கொள்வனவு செய்ய இலங்கை திட்டம்
இந்தியாவிடம் இருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்…
வுஹான் சந்தையில் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு!
மத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு…
துறைமுக அதிகாரசபையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் ஜனாதிபதி!
துறைமுக அதிகாரசபையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா
வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக்…
நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கைது!
நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒரு வன்முறை சம்பவம் தொடர்பாகவே அவரை பொகவந்தலாவ காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். பிரதேச சபை தலைவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தற்சமயம்…
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது! – சரத் வீரசேகர சாடல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 30.1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு…
சமூகத் தொற்றை ஏன் மூடி மறைக்கின்றது அரசு! – சஜித் அணி பகிரங்கக் கேள்வி
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டைமீறி சமூகத் தொற்றாக மாறியுள்ளது. எனினும், அரச தரப்பிலிருந்து இந்த தகவல் மறைக்கப்படுகின்றது.என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித்…
வவுனியாவில் 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி
வவுனியாவில் 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி நேற்றையதினம் செலுத்தப்பட்டது. வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு நேற்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவினால்…
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கான சாத்தியம்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு…
