ஒரு சிகரெட்டால் பறிபோன பெண்ணின் உயிர்!

Drancy நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பெண் ஒருவர் சாவடைந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 2.15 மணி அளவில் இத்தீ விபத்து…

பிரித்தானியாவில் பலரின் உயிரை காப்பாற்றும் பணியில் இருந்த தமிழர் மரணம்!

பிரித்தானியாவில் தமிழரான மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து சக மருத்துவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். இந்திய தமிழரான கிருஷ்ணன் சுப்ரமணியன் (46) பிரித்தானியாவின் Royal Derby மருத்துவமனையில்…

வர்த்தமானி அறிவிப்புகள் எமது போராட்டத்திற்கு தடையாகாது – துறைமுக ஊழியர் சங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு  முனையத்தை பாதுகாக்க  துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ளது. பேச்சு வார்த்தையின் பின்னரே…

கிழக்கு முனையம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் சாதகமானதாக இருக்கும் – தயா ரத்நாயக்க

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நாட்டு அதானி நிறுவனத்துக்கோ, வேறெந்த நாட்டுக்கோ வழஙகாமல் துறைமுக அதிகார சபையினால் தொடர்ந்து நிர்வகிக்கும் நம்பிக்கை காணப்படுகிறது. எனவே கிழக்கு…

நாளை தொடக்கம் மீண்டும் திறக்கப்படவுள்ள இடங்கள் !

கொரோனா தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டுள்ள இந்நாட்டு விலங்கியல் பூங்காக்கள் நாளை (01) தொடக்கம் திறக்கப்படவுள்ளன. தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்கிரமசிங்க…

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வன்னி பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய…

விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி

செட்டிகுளம் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தருந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (31) மரணமடைந்தார். கடந்த 18 ஆம் திகதி செட்டிகுளம் நகர் பகுதியில் மோட்டார்…

விடுவிக்கப்பட்ட பகுதியை உடன் மூடுமாறு மாவட்ட செயலணி தீர்மானம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்த 10 கிராமசேவகர் பிரிவு இன்று (31) சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பிரிவில் 7 பிரிவையும் தேசிய கொரோனா செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை…

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!!

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா – கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொத்மலையிலிருந்து பூண்டுலோயா…

சுதந்திர தின நிகழ்வில் “தேசியகீதம்” தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் -ஐ.எம்.ஹாரிப் கோரிக்கை

73 வது சுதந்திர தின நிகழ்வில் “தேசியகீதம்” தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் கோரிக்கை விடுத்துள்ளார். 73 வது…