இணையத்தில் வைரலாகும் மோடியின் அம்மாவுக்கு சென்ற கடிதம்

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமர் மோடியின்…

திருகோணமலையில் மாணவர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா

திருகோணாமலை டைக் வீதியில் நான்கு வீடுகளை சேர்ந்த 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய வீடு அமைந்துள்ள…

அன்ரொயிட் குன்சப்பனாக களமிறங்கும் இலங்கை பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான தர்ஷன்,கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது, அதன்படி…

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற இலக்கு தடைகளை பரிந்துரைக்கும் எச்சரிக்கை…

கோட்டாபயவின் திடீர் மன மாற்றம் இந்தியாவிடம் பகிரங்க அறிவிப்பு

“முன்னைய அரசு இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவைச் சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும்.”…

கோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கை!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்…

அடையாளம் காண்பதற்கு ஒரு ஆணைக்குழு

மோசமான சர்வதேசக் குற்றங்கள் ஏதாவது இலங்கையில் புரியப்பட்டனவா என்பதை ஆராய்வதற்கு இன்னுமொரு ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டவை மிகவும் கேலிக்கூத்தானதாகவும், ஏமாற்றுத்தனமானதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்பதாகவும் உள்ளது. இந்த ஆணைக்குழுவானது தெளிவற்ற…

ஜனாதிபதியின் ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து -சுமந்திரன்

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம்…

சந்தேக நபரொருவருக்கு ஆயுதங்களை வழங்கிய காவல் துறை உத்தியோகத்தர் கைது!

காலி-மீட்டியாகொட பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொடுத்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் அக்கரப்பத்தனை காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட காலத்தில்…