கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள்
வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால்…
க. பொ.த.சா. தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள…
கொக்குவிலை சேர்ந்தவருக்கு கொரோனா- கொழும்பில் இடம்பெற்ற சோதனைகளில் உறுதி
கொக்குவிலை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை கொழும்பில் இடம்பெற்ற சோதனைகளின் போது உறுதியாகியுள்ளது. பிரான்சில் குடியுரிமை பெற்ற 60 வயது நபர் ஒருவரே கொரோனா வைரசினால்…
வவுனியாவில் மேலும் 12தொற்றாளர்கள்:எண்ணிக்கை 287ஆகியது
வவுனியாவில் 15பேருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள்…
எனது அறிவுறுத்தலை மீறியதாலேயே பவித்ராவுக்குக்கு கொரோனா!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதையடுத்து கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனாத் தடுப்புப் பாணி தொடர்பில் சந்தேகம் மேலும்…
காலம் கடத்துவது தேவையற்ற பிரச்சினைக்கு வழிவகுக்கும்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமல், காலம் தாழ்த்துவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.என்று வைரஸ் தொடர்பான…
இலங்கையைக் கண்காணிக்க புதிய பிரேரணை மிக அவசியம்
இலங்கையைக் கண்காணிப்பதற்கான புதிய பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை நிறைவேற்றுவது மிகவும் அவசியம்.என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக்…
9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா..!
மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 09 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தேவாலயத்திற்கு அருகில் மேலும் 50 க்கும் அதிகமான அருட்தந்தையர்கள்…
சுதந்திரதின வைபவத்தில் பாடசாலை மாணவர்களை பங்கேற்கச் செய்வதா? இல்லையா?
நாட்டில் கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், 73 ஆவது சுதந்திரதின வைபவத்தில் பாடசாலை மாணவர்களை பங்கேற்கச் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதாக…
வவுனியாவில் காவற்துறையினர் திடீர் சோதனை
வைரவபுளியங்குளத்தில் இரவு நேரத்தில் மது அருந்திய இளைஞர் குழு செய்து வரும் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நேற்று (22) இரவு 11 மணியளவில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு…
