பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் கைது!

பாதாள உலகக்குழு உறுப்பினரான பொடி லெசி என்பவரின் உதவியாளர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஆயுதங்கள் சிலவற்றுடன், மீட்டியாகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக…

மேலும் 474 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கடந்த 24 மணித்தியாலங்களில் 474 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். துபாயிலிருந்து 72 பேரும், அபுதாபியிலிருந்து 30 பேரும், சிங்கப்பூரிலிருந்து 22 பேரும்…

கம்பஹாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே நேற்றைய தினம் அதிகளவில் கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது. கொவிட்-19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்…

கூடியவிரைவில் கொரோனா தடுப்பு மருந்தினை வழங்க நடவடிக்கை – இந்திய தூதரகம்

இலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொவிசீல்ட் மருந்தினை பயன்படுத்துவதற்கு தனக்கு அவசர…

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கட்டுமானப் பணிகள் காரணமாகக் கொழும்பில்…

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தீர்மானம்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 அத்தியாவசிய பொருட்களுக்கான சராசரி விலையை நிர்ணயிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணர்தனவுடன்…

கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று – வைத்தியர் ஹேமந்த ஹேரத்

கொரோனா வைரஸ் தடுப்பூசி இறக்குமதி செய்த பின்னர் தடுப்பூசி போடுவது எப்படி என்பது குறித்து இன்றைய தினம் விசேட ஒத்திகை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், பிலியந்தல சுகாதார வைத்திய…

ஆபத்தை நோக்கி நகரும் இலங்கை !

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை இன்று(22) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை 278 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொழும்பு…

பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் இன்று ஆஜர்!

வவுனியா நீதிமன்றால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராகின்றனர். நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி…