இலங்கையில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது – மனோ கேள்வி

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய…

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று…

ஜெய்சங்கருடன் சம்பந்தன் நாளை முக்கிய பேச்சு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாளை வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத்…

மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று…

மன்னாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு நேற்று (05) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பில் இருந்து மன்னாருக்குச் சென்ற…

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழையோ…

தனிமைப்படுத்தலில் மேலும் சில பகுதிகள் அடக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. அதன் படி, கண்டி பூஜாபிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி…

41 ஆயிரத்தை தாண்டிய திவுலபிட்டிய, பேலியகொட தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 484 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 479 திவுலபிட்டிய ,பேலியகொட கொத்தணியில் நெருங்கிய…

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள்!

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, அட்டாளைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை…

முகக் கவசம் அணியாத 1060 பேர் கைது

முகக் கவசம் அணியாத 1060 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு…