சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று
உலகளாவிய ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1950 டிசம்பர் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317வது கூட்டத் தொடரில் சர்வதேச…
மருதமுனை வைத்தியசாலை கொரோனா நிலையமாக மாற்றம்
மருதமுனை பிரதேச வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்திசாலையாக செயற்படுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை(09) முதல் இதுவரையும் பெண்கள் மற்றும் சிறுவர்கள்…
இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்
இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுர மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி…
வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என முறைப்பாடு
வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
முதன்முறையாக விழித்திருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் விழித்திருக்கும் போது மேற்கொள்ளப்படும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழு இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. அனுராதபுரம் போதனா…
30 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் 697பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 43 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் நெருங்கிய…
மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும் – மஹிந்த ராஜபக்ஷ
கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயல்படும் என பிரதமர் மஹிந்த…
தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்
“அரசமைப்பின் பிரகாரம் சிறைக் கைதிகளின் விடயத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்தவகையில், சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர் பட்டியலுக்குள்…
1110 கிலோகிராம் மஞ்சளை கடத்திய 7 பேர் கைது
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு 1110 கிலோகிராம் மஞ்சளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிபாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது….
ஹெட்டிமுல்ல வைத்தியரின் மருந்திற்கு அனுமதி இல்லை
கேகாலை ஹெட்டிமுல்ல வைத்தியரின் மருந்திற்கு அனுமதியோ அங்கீகாரமோ வழங்கவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் உணவு அதிகாரசபையோ அல்லது மருந்து அதிகாரசபையோ அந்த மருந்திற்கு…
