விவசாயிகள் போராட்டம் இந்திய – பாக்கிஸ்தான் பிரச்னை – போரிஸ் ஜான்சன்
டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக, இங்கிலாந்து பார்லி.,யில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா – பாகிஸ்தான் பிரச்னை என தவறாக பதில் அளித்தது அதிர்ச்சியையும்,…
பசுமையை வரவேற்க பட்டுக்கம்பளம் விரிக்கும் துபாய்!
பாலைவனம் என்றாலே நினைவுக்கு வரும் அரபு நாடுகளில் பசுமையை வரவேற்க பட்டுக்கம்பளம் விரித்துள்ளது துபாய். முழுக்க முழுக்க உள்ளூரிலேயே சாகுபடி செய்யப்படும் மலர்களை கொண்டு உருவாகியுள்ள பூந்தோட்டத்தை…
ஏலியன்களுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது
ஏலியன்கள் இருப்பது உண்மை என்றும், அது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தெரியும். அவர்கள் இருப்பதை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்புத் துறை…
5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான விஞ்ஞானிகள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், பல கோடி…
200 ஏக்கரில் அமையவுள்ள புதிய சிறைச்சாலை
சீன அரசாங்கத்தின் உதவியோடு ஹரனாவில் 200 ஏக்கர் நிலத்தில் சிறைச்சாலை வளாகம் கட்ட அரசு முடிவு செய்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இது தொடர்பாக…
உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு!
கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினால் பேரணி!
தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் சங்கத்தினரால் இன்றைய தினம் வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வவுனியா நகரசபை…
மேலும் 461 பேர் பூரண குணமடைவு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 461 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…
புதுக்குடியிருப்பு மூங்கிலாற்றில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் கஞ்சா வியாபாரம் இடம்பெற்று வருவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்துஇன்று (10)காலை கஞ்சா வியாபரத்தில் ஈடுபடும் இருவரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது…
காணாமல் போனோரின் உறவுகளை எச்சரித்த பொலிஸார்!
சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள…
