மேலும் 197 பேர் நாடு திரும்பினர்
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகள் சென்று கொரோனா பரவலால் நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த 197 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின்…
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும்…
கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா
கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை கொத்தணியுடன் சம்மந்தப்பட்ட 481 பேருக்கு நேற்று மாலை வரையில் மொத்தமாக கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா…
கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா
கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர முதல்வர் ரோசி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக கொழும்பு…
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 69 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். குறித்த 69 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு…
சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கை
சிறைக்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு…
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியர்களுக்கு 07 இலட்சம்
கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்காக அக்ரஹார காப்புறுதியின் படி நாளொன்றுக்கு 03 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு…
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், அடுத்த 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு,…
27 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்: இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலில் வரும் 27 ஆம்திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில்…
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை: மஹா அமைச்சரவை
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும்…
