ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிப்பு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மற்றும் ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) காலை முதல் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்,விசேட…

தடைகளை தாண்டி தாயகத்தில் மாவீரர் தினம்

உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று தமிழ் மக்களுக்காக போராடிய மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். அந்த வகையில் இலங்கையில் உயிர்நீத்த மாவீரர்களுக்கான அஞ்சலியை…

மாணவர்களின் வருகை குறைவை அடுத்து மூடப்பட்ட பாடசாலை

மாணவர்களின் வருகை குறைவை அடுத்து ஹட்டன் – குயில்வத்த தமிழ் பாடசாலை இன்று மூடப்பட்டது. அந்த பாடசாலையின் தரம் 12ல் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு கொ​ரோனா…

எஹலிகொடையில் ஏழு பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்

இரத்தினபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எஹலிகொடை பகுதியில் உள்ள ஏழு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அத்துடன், எஹலிகொடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட…

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு ஆயுள் தண்டனைஅனுபவித்துவரும் கைதிகள் ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் கூரை மீதேறி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை…

வவுனியாவில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்

இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில்…

இலங்கையின் முகப்புத்தக பயனாளர்களின் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு

இலங்கையின் முகப்புத்தக பயனாளர்களின் தனிநபர் தரவுக்காப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் தரவுகளை காவல் துறையினரால் கூட இலகுவாக அணுக…

பிரபாகரனின் வீரத்தை சமூக வலைத்தளங்களில் போற்றியவர்கள் கைது

மாவீரர் தின அனுஷ்டிப்பிற்கு நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத்தை போற்றும் வகையில் சமூக வலைத்தளங்களில் இடுகைகளை பதிவேற்றம் செய்த…

ஆய்வுகூட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 352 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களில் வவுனியா, பெரியகட்டு தனிமைப்படுத்தல்…

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் கெடுபிடி: ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட நிலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த…