சங்கானை பகுதியில் உள்ள மீன் சந்தை மூடப்பட்டது
சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபான சாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளன. அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர்…
தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை – விக்கி
தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை. சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூருகின்றனர். பெரும்பான்மை சமூகம் பயங்கரவாதி என்று முத்திரை குத்துபவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர்” என்று…
நாடாளுமன்ற உரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு…
கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியும் கடற்றொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படும்-டகள்ஸ்
பருத்தித்துறை, குருநகர், பேசாலை, வாழைச்சேனை உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் சகல வசதிகளும் கொண்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா, கடற்றொழில்…
திறமையுள்ள அதிகாரியை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவது முறையற்ற செயல்
முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவைப் போன்ற திறமையுள்ள அதிகாரியை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவது முறையற்ற செயல்பாடாகும். அதேவேளை, அவரை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்துவதை நிறுத்த…
தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு – இலங்கை போக்குவரத்து சபை
இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000…
1,000 ரூபா சம்பள அதிகரிப்பு; பிரதமரின் உறுதிமொழி மீது நம்பிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படுமென சபையில் பிரதமர் உறுதி வழங்கியுள்ளதால் அதனை அவர் நிறைவேற்றுவாரென நம்புகிறோமென ஐக்கிய…
மண் அகழ்வு கும்பலால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் காயம்
மட்டு. வெல்லாவெளி காவற்துறை பிரிவுக்குட்பட்ட அணைக்கட்டு நெற்காணி வயல் பகுதியில் மணல் ஏற்ற வந்தவர்களால், குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(27) மாலை தாக்கப்பட்டு, மத்தியமுகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்…
சிறைச்சாலைகளில் மேலும் 22பேருக்கு கொரோனா
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 12கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலும் 9 கைதிகள் பூஸா சிறைச்சாலையிலும்…
மாவீரனின் சகோதரனின் வீடு இராணுவத்தால் சுற்றிவளைப்பு!
இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும் மாவீரர் ஒருவரின் சகோதரருமான பீட்டர் இளஞ்செழியன் என்பவரது வீட்டில் தனது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில்…
