யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதிகளில் 5 குடும்பங்கள் தனிமை
காரைநகர் கொரோனா தொற்றாளியுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் உள்ள ஒழுங்கையில் இரண்டு குடும்பங்களைச்…
யாழில் மேலும் ஒரு தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை விற்பனை நிலையம் என்பவற்றை மூடுவதற்கு யாழ் மாநகர…
முல்லைத்தீவு வனப்பகுதியில் இளைஞர்கள் கைது
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். வனப்பகுதி ஒன்றில் இருந்து…
மாங்குளத்தில் வெடித்தது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குண்டு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம்(26) காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக…
காரைநகர் கொரோனா தொற்றாளி சென்ற இடங்கள்
யாழ்ப்பாணம் – சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளன. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இந்த…
ஈரானியஅணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி சுட்டுக் கொலை
ஈரானிய நாட்டின் அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் குழு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது. ஈரானிய நாட்டின் அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக…
பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள 600 கைதிகள்
கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு ஒரு தொகுதி சிறைக்கைதிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன்படி, 600 கைதிகள்…
கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறிய 52 பேர் கைது
தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டாம் என சில தரப்பினரால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும்…
திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலை சேவைகள் இடைநிறுத்தம்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் 4 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்பு…
யாழ்.வேலணையில் ஒருவருக்கு கொரோனா
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண…
