பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்க அரசாங்கம் தீர்மானம்

பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. மீன் சந்தையை விரைவாக மீளத் திறப்பதற்கான சாத்தியப்பாடுகளை அறியும் முகமாக, சுகாதார…

நினைவேந்தல் தொடர்பில் சுமந்திரன், சரத் வீரசேகர இடையே கடும் வாக்குவாதம்

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர எமக்கு முழுமையான உரிமை உள்ளது. நானும் அதே எண்ணத்திலேயே பண்டிதரின் இல்லத்திற்கு சென்று நினைவுகூர்ந்தேன், ஜே.வி.பியினர் தமது வீர்ர்களை நினைவுகூரும் வேளையில் வேடிக்கை…

இலங்கையில் ட்ரோன்கள் பயன்படுத்தி உரங்கள் தெளிப்பு

இலங்கையில் முதன்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தி உரங்களை தெளிக்கப்பட்டன. பேராதெனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காலியின் ரத்காமாவில் உள்ள விவசாய மேம்பாட்டு மையத்திற்கு அருகிலுள்ள…

மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 109ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

கண்டியில் மருத்துவருக்கும் 7 தாதியருக்கும் கொரோனா!

கண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவரும், ஏழு…

“சந்திரசேகரன் மக்கள் முன்னணி” புதிய கட்சி உதயம்

மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மகள் அனுஷா சந்திரசேகன் தலைமையில் மலையகத்தில் புதிய கட்சி உதயமாகியுள்ளது. இது தொடர்பில் அனுஷா சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில் “அண்ணா சந்திரசேகரன்…

கொரோனா பரவல் அதிகரித்தால் ஓ.எல் பரிட்சை பிற்போடப்படலாம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்வதில் மேலும் ஆபத்து ஏற்பட்டால், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர்…

நேற்று கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மதகுரு பிணையில் விடுதலை

நேற்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர தயாராக இருந்தார் என கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மதகுரு இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த பட்ட நிலையில் அவர் ஒரு…

புலிகளை நினைவேந்திய சுமந்திரன் எப்படி எம்.பியாக இருக்க முடியும் – சரத்

இலங்கை அரசியலமைப்பிற்கு விசுவாசமாக செயற்படுவேன் என்று சத்தியபிரமாணம் செய்த சுமந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்தில் புலி ஒருவரின் நினைவேந்தலில் பங்குபற்றியுள்ளார். அத்தகையவர் எப்படி நாடாளுமன்றத்திற்குள் வரமுடியும் என பொதுமக்கள்…

தனிமனிதனின் பொறுப்பற்ற செயலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு…