ரிஷாத் பதியுதீன் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம்  கடந்த 25 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, சுய…

மதில் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன்பலி!

திருகோணமலை – புளியங்குளம் தேவநகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் 10 வயதுடையச் சிறுவன் உயிரிழந்துள்ளார். காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ள நிலையில்,…

இன்றும் 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனாவால் ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலின் துபாயிலிருந்து 370 பேரும், மாலைதீவிலிருந்து 69…

கோட்டாபய ராஜபக்ஸ – அஜித் டோவால் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை…

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 177 பேருக்கு கொரோனா

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட் ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…

அக்குரணையில் மேலும் 9பேருக்கு கொரோனா

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட…

பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள்…

தெதுருஓயா பகுதியில் காவல்துறை அதிகாரி கொலை

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, காவல்துறை அதிகாரி மீது டிப்பர் ரக வாகனம் ஒன்றினால்…

அடுத்த பிரதமர் பசில் ராஐபக்ச!

பிரதமர் மகிந்த ராஜபக்சவை அடுத்து, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்கின்ற பேச்சு அரச மட்டத்தில் உலா வருகின்றது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

இ.போ.ச பஸ்கள் நாளை முதல் வழமைக்கு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்துக்கள் நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்துச் சபை  தலைவர்…