கைக்குழந்தையுடன் இளம் பெண் செய்த பாதக செயல்!!

சென்னையை அடுத்துள்ள புழல் கன்னடபாளையம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 25). இவர் புழலில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார்….

உ யி ரி ழ ந்த கர்ப்பிணி மனைவி கணவர் செய்த நெகிழ வைக்கும் செயல்..!

அனைவரையும் வி ய ப் பி ல் ஆ ழ் த் திய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. வேலூரில் உ யி ரி ழந்த தனது மனைவியின்…

70 வீத மின்சாரத்தை மீள்பிறப்பாக்கல் சக்தி வள மூலங்களின் மூலம் பெற முடிவு

இலங்கை 2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின்சாரத் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்கல் சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி…

லொஸ்லியாவின் தற்போதைய சொத்துமதிப்பு

இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் பிக்பாஸில் போட்டியாளராக…

ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைய கூட்டமைப்பு அழைப்பு

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த்…

நிலந்த தொலைபேசியில் பேசியது என்ன? வெளியான புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி…

இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் சிவாஜிலிங்கம்

தடையையும் மீறி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்…

ஐ.தே.க.வின் தலைமையை ஏற்பதற்குத் தயார்; ருவான்

டிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கட்சி…

சாணக்கியன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் இடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்….

வம்சாவளி என்ற பெயரில் வஞ்சகம்; ஐ.நாவின் கவனத்தை நாடும் திலகர்

இலங்கையின் தேயிலை – இறப்பர் தொழிற்துறையில் பெருந்தோட்டம் – சிறுதோட்டம் என்ற பேதப்படுத்தலானது வம்சாவளி அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைப் பாராளுமன்றில் குரல் கொடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…