உயிர்க் கொல்லி புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது
உலகில் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களின் உடலில் காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு பதார்த்தமே…
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி…
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை…
புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க 9 பேர் கொண்ட நிபுணர் குழு
புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று…
மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் கடமையினை பொறுப்பேற்ற பட்டதாரிகள்
புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (02.09.2020) நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை உரையாற்றுகையில் ஓட்டமாவடி பிரதேச…
வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி
மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை 8.40 மணியளவில் மோதரையில் இருந்து வத்தல திசையில் பயணித்த லொறி ஒன்று…
பிரதமருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில்…
எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது- ஜனாதிபதி
ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்களை எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி அவர்கள் மற்றும்…
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!
மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி எம்.பீ.சீ.எஸ்.வீதியில் வைத்தே…
இரண்டாவது தடவையாகவும் இன்று ஏற்பட்ட நில நடுக்கம்
கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டாவது தடவையாகவும் இன்று ஏற்பட்ட நில நடுக்கம் குறித்து புவிசரிதவியல் ஆய்வுமற்றும் சுரங்க பணியகம் விளக்கம் அளித்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள…
