நேற்று மாத்திரம் 37 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 37 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின்…
போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில்…
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் ;விசாரணைக்கு சென்ற ரணில்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான…
பள்ளிவாயல்கள் ஊடாக வாழைச்சேனை பொலிஸ் விடுக்கும் கோரிக்கை
பள்ளிவாயலுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வருகை தருவோர் வெள்ளிக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் தலைக்கவசம் அணிந்து வர வேண்டுமென்ற அறிவுறுத்தலை பள்ளிவாயல்கள் ஊடாக விடுக்குமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ்…
வவுனியாவில் தீவைக்கப்பட்ட முச்சக்கரவண்டி !
வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கபட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று இரவு குறித்த பகுதியில்…
மதவாச்சி பிரதேசத்தில் ஒருவர் கொலை!
மதவாச்சி பொலிஸ் பிரிவின் வீராமுரிப்புவ, மதவாச்சி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மதவாச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…
6.7 மில்லியனைக் கடந்துள்ள அமெரிக்காவின் கொரோனா தொற்று!
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6.7 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு புதிதாக 33,981 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன….
இந்த வாரம் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் !!
உத்தேசிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை…
செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன் முறையாக இந்திய அணி சாம்பியன்
செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44ஆவது பருவக்கால போட்டிகள் இணையம் ஊடாக நடந்தது. 163…
குடு ருவானின் மகன் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஜீப் வண்டியொன்றில் பயணித்த “குடு ருவான்” என்ற நபரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெமடகொட சந்திக்கு அருகில் நேற்று 31 பிற்பகல்…
