இந்தியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா
இந்தியாவில் இருந்து வந்த இருவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை…
என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ; ஆனந்த சங்கரி காட்டம்
என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு (ரி.என்.ஏ) வெட்கித் தலைகுனியவேண்டும். புலிகளை அழித்ததாகக் கூறும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தோர் கூட்டமைப்பினரே என்று தமிழர்…
சோலார் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை
சூரிய சக்தியில் இயங்கும் விமானத்தில் 5,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து இளைஞர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரஃபேல்…
ஐ.தே.க தலைமைத்துவத்தை ஏற்க தயார் ; ருவன், அர்ஜூன
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவர்தன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இரு வேறு நிகழ்வுகளில் ஒரே கருத்தை…
பால்ய வயது திருமணத்தைத் தடுக்க நடவடிக்கை !
இந்நாட்டில் இடம்பெறும் குறைந்த வயது திருமணத்தைத் தடுப்பது தொடர்பாகத் தேவையான நடவடிக்கை எடுக் கக் கவனம் செலுத்தப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவியேற்ற…
ஈழத்தின் புகழ்பூத்த ஓவியர் ஆசை இராசையா காலமானார்
ஈழத்தின் மதிப்புக்குரிய மூத்த ஓவியர் ஆசை இராசையா (வயது 74) நேற்று மாலை 4 மணியளவில் தெல்லிப்பழை மருத்துவமனையில் காலமானார். ஈழத்து ஓவிய உலகின் அடையாளங்களுள் ஒருவரான…
தெல்லிப்பளை துர்க்கை அம்மனுக்கு இன்று தேர்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திரு விழா இன்று காலை இடம்பெறவுள்ளது. கடந்த 12 தினங்களாக இடம்பெற்று வந்த ஆலய வருடாந்த…
கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்; வியாழேந்திரன்
“எமது தமிழ் சமூகம் பிறருடைய கடைகளில் வேலை செய்கின்றார்கள். ஆனால் தமிழர்களுடைய கடைகளில் ஏனைய சமூகத்தவர்கள் வேலை செய்வதைக் இந்த கிழக்கு மாகாணத்திலே காணமுடியாது. இதற்கு தமிழர்களுடைய…
அரசியலமைப்பு மாற்றம் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும்!
அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் மேலும் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை ஏற்படும் இதனால் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும் என,…
322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார்…
