முன்பள்ளிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முடிவு இல்லை !
தேர்தல் காரணமாக மக்கள் கொரோனாவை மறந்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் கொரோனா எம்மை விட்டு முற்றாக நீங்கவில்லை. எனவே கொரோனாவை மறந்து எமது குழந்தைகளை பலிகொடுக்கமுடியாது. குழந்ழைகளை கவனமாக…
தமிழர் இனப்படுகொலைக் கல்வி வாரத்தை அங்கீகரிக்க கோரிக்கை
கனடாவில் மிகப் பெரிய மாகாணம் என்ற பெருமைக்குரியதும் அதிகளவு ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமுமாகிய ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, (என்.டி.பி) ஈழத்…
இன்று பதவி ஏற்றவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு
அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட…
மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய பதவி?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின்…
அமைச்சு பதவியை ஏற்காத விஜயதாச
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ராஜாங்க அமைச்சு பதவி ஒன்று ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அந்த பதவியை ஏற்கவில்லை என சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முக்கிய அரச பதவிகளை வகிக்கும் முதல் சந்தர்ப்பம்!
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முக்கிய அரச பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவி…
மீண்டும் மலேசியாவுக்கான தொழில் வாய்ப்பு விசாக்கள் !
கொரோனா உலக தொற்று நோய் நிலைமையின் பின்னர் உலகில் சில நாடுகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தின. எனினும் மலேசியா மாத்திரம் வீட்டு உதவியாளர்களுக்கான…
ரணில், சம்பந்தன், சுமந்திரன் உட்பட 12 பேர் விசாரணைக்கு அழைப்பு !
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் 5 முன்னாள் அமைச்சர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு…
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு ஐந்துபேர் பரிந்துரை !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீடம் ஆகியவற்றின்…
விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன்!
வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்ஷம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக தலங்கமை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின்…
