வெள்ளை வானில் 20 வயது யுவதி கடத்தல்
யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற மர்ம கும்பலொன்று இளம் யுவதியொருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…
பெர்சீட் விண்கற்கள் பொழிவை நாளை இரவு முதல் காணலாம்!!
பெர்சீட் எனப்படும் விண்கற்கள் பொழிவை நாளை முதல் 13 ஆம் திகதி வரை கண்டு ரசிக்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா அறிவித்துள்ளது. ஸ்விஃப்ட்-டட்டில்…
N 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்
சாதாரண குக்கர் அல்லது மின்சார குக்கரிலேயே, 50 நிமிடங்கள் உலர் வெப்பத்தில் வைத்து, ‘என்.95′ ரக முகக்கவசங்களை கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்’ என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்….
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளது.இந்தோனேசியா சுமத்ரா தீவில் 260 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். தீவின் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம்…
மும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்
மும்பையில் கனமழைக்கு மத்தியில், 50 வயது பெண்மணி ஒருவர், திறந்து கிடந்த பாதாள சாக்கடை அருகே சுமார் 7 மணிநேரத்திற்கு மேல் நின்று மக்களை பாதுகாத்த நிகழ்வு…
வித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்
அமெரிக்க கணித பேராசிரியர் ஸ்டீவ் பட்லர். இவருக்கு இன்று அமெரிக்காவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தீர்க்க முடியாத பல கணித புதிர்களை தீர்த்து அவற்றை…
தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் – பிரதமர்
தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் இந்தியாவி;ன் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்….
பிரேமலால் ஜெயசேகர பதவியேற்க தடைகள் எதுவும் இல்லை!
இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர பதவியேற்பதில் சட்டரீதியாகப் பிரச்சினை இருக்காது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக…
மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு
இன்னும் சில நாட்களில் மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும். இதற்குத் தேவையான பெரும்பான்மை மற்றும் தேவையான சட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன….
ரத்துச் செய்யப்பட்ட முன்னணியின் மக்கள் சந்திப்பு
இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இணுவிலில் நடைபெறவிருந்த சந்திப்பே ரத்துச்…
