மக்கள் எதிர்பார்க்கும் நபர்களிடம் கட்சியை கொடுங்கள் ; நளின் பண்டார
மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். ‘வஜிர அபேவர்த்தன,…
ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி இன்னொருவரை குறைக்கூற வேண்டாம் ; வஜிர அபேவர்த்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி தொடர்பாக நாம் இன்னொருவரை குறைக்கூற வேண்டியத் தேவைக்கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய…
ஐக்கிய மக்கள் சக்தியின் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள்!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன….
இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா ஆலோசனை
இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா, தமது நாட்டு மக்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. உலகளாவிய கொரோனாவைரஸ் தொற்று தொடர்பான பயண அறிவுறுத்தலில் அமெரிக்க தொற்று நோய் தடுப்புப்பிரிவு…
ஐ.தே.க .தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு இருவர் மோதல்
ஐக்கிய தேசிய கட்சிக்கு, தேசிய பட்டியலில் கிடைத்த ஒரே ஒரு உறுப்பினர் பதவிக்காக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் மோதிக்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்முறை…
மக்களுக்கு பணம் வழங்கி வாக்குப்பெற்ற ஆளும்கட்சி ; இரா.சம்பந்தன்
மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த…
சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். பொலன்னறுவையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய…
இம்முறை நிராகரிக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் !
இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை…
சிறிகொத்தவில் தற்போது விசேட கலந்துரையாடல்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இந்த சந்திப்பு…
பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை பெற்ற மைத்திரி!
பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். குறித்த தேர்தலில் 111,137 வாக்குகளை மைத்திரிபால சிறிசேன மொத்தமாக பெற்றுள்ளார். மேலும் பொலன்னறுவை…
