மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டபாய!
2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன…
3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!
ஏனைய சில கட்சிகளின் உதவியுன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தல் நிலைமைகள்…
மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில்
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். இவர் 5,27,364 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்….
தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக ரணிலின் பெயர் !!
ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின்…
பதவி விலகும் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் பலர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய தோல்வியை…
சசிகலா வெளியே போக காரணம் யார் ?
யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரியடியில் அதிகாலை பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டமைப்பின்…
நாடளாவிய ரீதியில் கட்சிகள் வென்ற ஆசன விபரம்
2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன கட்சி அமோக வெற்றியை பதிவ செய்துள்ளது. அதற்கமைய நாடாளவிய ரீதியில் கட்சிகள்…
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்
கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 20,622 இலங்கை தமிழரசு கட்சி – 17,312 ஐக்கிய மக்கள் சக்தி…
யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள்!
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி – 7634 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5545 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்…
தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி புதிய கட்சி என்ற வைகயில்…
