மட்டக்களப்பில் கட்சி ஆதரவாளர்கள் மோதல்

இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் வைத்து…

வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் குழப்ப நிலை

திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் 2. 15 மணி அளவில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்…

ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6369 – இலங்கை தமிழரசு கட்சி – 4412 அகில…

யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் வாக்கு பதிவுகள்…

காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான பெறுபேறுகள்

காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய… பொது ஜன பெரமுன 27682 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 5144 வாக்குகளையும் தேசிய மக்கள்…

மூன்று குழந்தைகளை காப்பாற்றிய லெபனான் தாதி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் 138 பேர் பலியாகியுள்ள நிலையில் 4 000 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த பெய்ரூட் துறைமுகத்தின்…

அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்: 7பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும்…

ரஜினிகாந்த் பற்றிய ஒரு சுவாரஸ்ய உண்மை

இன்று இந்தியாவின் சுப்பர் ஸ்ரார் என வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த் பெங்களுரில் சிறுவனாக இருந்தபோது ரவிச்சிந்திரனின் பெரும் ரசிகனாக இருந்ததோடு, ரவிச்சிந்திரன் இரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்தவர். ரவிச்சிந்திரனை…

24 மணி நேரத்தில் 82 பேர் கைது

நாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 82 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன்…

இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

கேகாலை நகரத்திலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட மோதல் சம்பத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கேகாலையைச் சேர்ந்த 24 வயதுடையவரே…