கனடாவில் சீனாவுக்கு எதிராக தொடர் போராட்டம்
சீனா தற்போது தொடர்ந்து பல நாடுகளுடன் மோதி வருகிறது. குறிப்பாக ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளை கையகப்படுத்த நினைக்கிறது. கடந்த ஜூலை முதலாம் திகதி ஹாங்காங்கில் தேசிய…
வெளிநாட்டினர் மின்னணு கருவி மூலம் கண்காணிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மின்னணு சாதனங்கள் மூலம் கண்காணிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சிங்கப்பூர், தனது…
28 ஆண்டுகளாக விரதம் இருக்கும் ஆசிரியை
மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார். கோவில்…
அமெரிக்காவில் டிக்டாக் செயலி விற்பனைக்கு
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக…
ஐ.தே.க. தேர்தல் அலுவலகம் மீது கிருலப்பனையில் தாக்குதல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவருடைய தேர்தல் அலுவலகம் மீது இன்று திங்கட்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள அவருடைய அலுவலகமே இவ்வாறு…
200ஆவது தர்ம உபதேசம் இன்று நடைபெற்றது
நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடாத்தப்படும் அமா தம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 200ஆவது தர்ம உபதேசம் இன்று முற்பகல் தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமர்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்
பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களப்பு தினம் எதிர்வரும் 05 ஆந்திகதி நடைபெறவிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான தேர்தலினை நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட…
சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்கள்
தேர்தலுக்கான அமைதிக்காலம் ஆரம்பமாகியுள்ள போதிலும் சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. அமைதிக்காலத்தில் சமூக ஊடக தேர்தல்பிரச்சாரம் பல…
அங்கொட லொக்கா இறப்பு தொடர்பில் உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தை நாடவுள்ள பொலிஸ்!
அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தமை குறித்து வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ஜாலிய சேனரட்ண தெரிவித்துள்ளார். இந்த விடயம் வெளிநாடொன்றுடன் தொடர்புபட்டுள்ளது…
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்
புதன்கிழமை இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும்,மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை(3) மாலை 3 மணியளவில் மன்னார்…
